ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அகிரா, போர்ஸ் 2 போன்ற ஆக்ஷ்ன் படங்களில் நடித்த சோனாக்ஷி சின்ஹா, அடுத்தப்படியாக ஒரு படத்தில் போலீஸாக நடிக்க உள்ளார். நிகில் அத்வானி தயாரிக்கும் இப்படத்தை ரஞ்சித் திவாரி இயக்குகிறார். இதுகுறித்து நிகில் அத்வானி கூறுகையில், இந்தப்படம் தொடர்பாக சோனாக்ஷியிடம் பேசினேன். தற்போது ரஞ்சித் கதையை எழுதி வருகிறார். கதையின் ஒன்-லைனை சோனாக்ஷியிடம் கூறினேன், அவருக்கு பிடித்து போய் நடிக்க ஆர்வமாய் உள்ளார். இருந்தாலும் சோனாக்ஷி இன்னும் உறுதி சொல்லவில்லை, அவர் ஓகே., சொன்னதும் பட வேலைகள் ஆரம்பிக்கும் என்று கூறியுள்ளார்.
சோனாக்ஷி தற்போது இத்திபா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற நவ., 3-ம் தேதி ரிலீஸாகிறது.