ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜ்குமார் ஹிரானி - சஞ்சய் தத் கூட்டணியில் முன்னாபாய் படம் இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன. இரண்டுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தவை. இதன் மூன்றாம் பாகம் முன்பே உருவாக வேண்டியது. ஆனால் சஞ்சய் தத்தின் சிறைவாசத்தால் தள்ளிப்போனது. அதன்பின்னர் ராஜ்குமார் ஹிரானியும் சில படங்களில் பிஸியாகிவிட்டார். தற்போது ராஜ்குமார், ரன்பீரை வைத்து சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்ததும் முன்னாபாய் 3 படத்தை ஆரம்பிக்க இருப்பதாக நடிகர் அர்ஷத் வர்சி கூறியுள்ளார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறுகையில், சமீபத்தில் ராஜ்குமார் ஹிரானியை சந்தித்தேன். சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தின் இன்னும் ஒருவாரம் தான் உள்ளது. இந்த பணிகளை முடித்ததும் முன்னாபாய் 3 படத்தை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார் என்றார்.
முன்னாபாய் படத்தின் முந்தைய பாகங்களை போன்று சஞ்சய் தத்தும், அர்ஷத் வர்சியும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர்.