ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பறவை, யானை பெயரில் படம் இயக்கிய இயக்குனர் தனக்கு பறவை படத்தில் மூலம் வாழ்க்கை கொடுத்தது போல தனது வாரிசுக்கும் அடுத்த படத்தின் மூலம் வாய்ப்பு கொடுப்பார் என்று நம்பியிருந்தார் தம்பி நடிகர். இயக்குனரும் என் படத்துல உங்க மகனை நடிக்க வைக்கிறேன்னு சொல்லியிருந்தாராம். ஆனால் இன்னொரு புது நடிகரை வைத்து படத்தை ஆரம்பித்துவிட்டார் இயக்குனர். இதனால் நடிகர் சற்றே அப்செட்டாம். தானே சொந்தமாக படம் எடுத்து மகனை உயர்த்துவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கி விட்டார். தன் மகனை படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று நடிகர் கோபமாக இருந்தாலும், தனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்பதால் எதையும் வெளியில் சொல்லாமல் மகனுக்காக படம் இயக்கிக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.