ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அக்ஷ்ய் குமாரை வைத்து கரண் ஜோகர், சல்மான்கான் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. பின்னர், சல்மான் கான் விலகினார். இப்போது அக்ஷ்ய் குமார் இப்படத்தில் நடிப்பதுடன், கரண் உடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார். படத்திற்கு கேசார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் முதல் ஆரம்பமாக இருப்பதாகவும், பிரிட்டீஷ் ஆட்சியில் 21 சீக்கிய ராணுவ வீரர்களுக்கு ராணுவ தளபதியாக ஹவல்தார் இஷார் சிங் என்ற வேடத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அக்ஷ்ய் தெரிவித்தார். 1897-ம் ஆண்டில் நடந்த சாராஹிரி போரை மையமாக வைத்து கேசார் படம் உருவாகி இருக்கிறது.