ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பரேலி கி பார்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அஸ்வின் ஐயர் தவாரி, அடுத்து ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தை பேன்தோம் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. ஹீரோயினாக நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர். இதுதொடர்பாக ஆலியாவிடம் இயக்குநர் அஸ்வின் பேசி வருகிறார். ஹீரோ உள்ளிட்ட தேர்வும் நடந்து வருகிறது. அனைத்தும் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கின்றனர்.