ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷாரூக்கானை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே என இரண்டு படங்களை இயக்கியவர் ரோகித் ஷெட்டி. தற்போது இவர் கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமான கோல்மால் அகைன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கோல்மால் படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் படத்தை, ரோகித் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ரோகித் மறுத்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் கூறியிருப்பதாவது... "ஷாரூக்கானை இயக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. அதற்கான கதையும் எண்ணிடம் இப்போது இல்லை. எனது கவனம் எல்லாம் கோல்மால் அகைன் படத்தில் தான் உள்ளது. சமீபத்தில் ஷாரூக்கானின் ஷூட்டிங் மெகபூப் ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது ஷாரூக்கை சந்தித்தேன், அதன் அடிப்படையில் இப்படியொரு செய்தி பரவியுள்ளது" என்றார்.