ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மும்பையை பூர்வீகமாக கொண்டவர் தான் மெழுகு பொம்மை உருவத்துக்கு சொந்தக்காரரான இஷா தல்வார். ஆனால் 2012ல் தேசியவிருதுகளை பெற்ற மலையாள படமான 'தட்டத்தின் மறயத்து' மூலம் ரசிகர்களை கிறங்கடித்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவிற்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருந்தார். இத்தனைக்கும் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடித்த படம் ஒன்றில் தான்..
இந்தநிலையில் சமீபத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ட்யூப்லைட் என்கிற படத்தில் கெஸ்ட் ரோலில் தலைகாட்டியிருந்தார் இஷா தல்வார். இருந்தாலும் அதை கணக்கில் சேர்க்க விரும்பாத இஷா தல்வார், தற்போது சயீப் அலிகானுடன் தான் நடித்துவரும் 'காலகாண்டி' என்கிற படத்தைத்தான் தனது முதல் பாலிவுட் படம் என கூறி வருகிறார். இந்தப்படத்தில் போட்டோகிராபர் வேடத்தில் நடித்து வருகிறார் இஷா தல்வார்.