ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஓமங் குமாரின் பூமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகிறார் நடிகர் சஞ்சய் தத். இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ள நிலையில் சஞ்சய் தத், மீண்டும் ஓமங் குமாரின் படத்தில் நடிக்க உள்ளார். ஓமங் குமார், ஜாம்நகரின் மகாராஜாவை வாழ்க்கையை பற்றி சினிமாவாக எடுக்க உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது நிறைய குழந்தை தொழிலாளர்களை ஜாம்நகர் மகாராஜா காப்பாற்றினார். அவரது வாழ்க்கை படத்தில் சஞ்சயை நடிக்க வைக்க பேசி வருகிறார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.