ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குப்தா இயக்கும் புதிய படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கலாம் என செய்தி வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகியிருக்கிறது. படத்திற்கு ரெய்டு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஜய், வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கிறார். 1980களில் உபி.,யில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ராஜ்குமார் கூறுகையில், "வெள்ளித்திரையில் ரெய்டு படத்தின் கதையை சொல்லியே தீர வேண்டும். அஜய்யுடன் பணியாற்றும் நாளை எண்ணி ஆவலோடு இருக்கிறேன் என்கிறார்.
ரெய்டு படம் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாகிறது. ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை பூஷண் குமார் மற்றும் அபிஷேக் பதக் இணைந்து தயாரிக்கிறார்கள்.