மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சில மாதங்களுக்கு முன்னர் அக்ஷ்ய் குமாரை ஹீரோவாக கொண்டு கரண் ஜோகர் மற்றும் சல்மான் கான் இருவரும் இணைந்து படம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது இந்தப்படத்திலிருந்து சல்மான் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சல்மான் நடிப்பில் வெளியான டியூப்லைட் படம் தோல்வியை தழுவியது. போரை பின்னணியாக கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்திருந்தார் இயக்குநர். ஆனால் ஏனோ இப்படம் ரசிகர்களை கவரவில்லை.
தற்போது அக்ஷ்ய்யை வைத்து தயாரிக்க உள்ள படமும் போரை மையமாக வைத்து தான் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அஜய் தேவ்கனும் இதேப்போன்று ஒரு படத்தை எடுக்க இருக்கிறாராம். ஆகையால் தான் சல்மான் இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.