காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
கை புள்ளைய இடுப்புல வச்சிக்கிட்டே ஊர்முழுக்க தேடின கதை மாதிரி ஆகிப்போச்சு மகிழ்மதி தேசத்து காதல் சமாச்சாரம். தேவசேனாவும், பாகுபலியும் நிஜமாகவே லவ் பண்ணிக்கிட்டிருந்திருக்காங்க. இது தெரியாம இரண்டு பேருக்கும் தனித்தனி காதல் கதைகளை எழுதிக்கிட்டிருந்தன தெலுங்கு மீடியாக்கள். இப்போது தேவசேனா, பாகுபலி காதல் கதையை தீவிரமாக எழுதிக்கிட்டிருக்காங்க. எந்த பிரச்சினைக்கும் உடனடி ரீயாக்ஷன் கொடுக்கும் நடிகை கூட இதுவரை மவுனம் காக்கிறார். நடிகர் எப்போதும் போல அமைதி காக்கிறார். இரண்டுமே காதலை உறுதி செய்கிறது என்கிறார்கள்.