ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சின்னத்திரையில் பிரபலமாக திகழ்பவர் கமல் தான் எதற்காக சின்னத்திரைக்கு வந்தேன் என்பது குறித்து கூறியதாவது:
சினிமாவைவிட டி.வி. மூலம் அதிக மக்களைச் சென்றடைய முடியும். அதேசமயம், பணமும் எனக்கு முக்கியம். இந்த பிசினஸில் நான் இருப்பது பணத்துக்காகத்தான். படங்களிலும் காசு வாங்காமல் சும்மா நடிப்பதில்லை படத்தைப் போல இதற்கு டிக்கெட் விற்றாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனாலேயே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது உற்சாகமாக இருக்கிறது. அதிகமான மக்களிடம் சென்று சேரும் வழி மற்றும் பணம் இவையிரண்டும் ஒன்றாகக் கிடைக்கும்போது யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? என்கிறார் கமல்.