ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரமாண்ட படத்தின் முதல் பாகம் வெளிவந்த போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த தகதக நடிகை. இரண்டாம் பாகம் வெளிவந்த பிறகு துக்கத்தின் உச்சத்தில் இருக்கிறாராம். அவர் நடித்த காட்சிகள் எதையுமே காணவில்லையாம். கிளைமாக்சில் துணை நடிகை போன்று தூரத்தில் நிற்பதை பார்த்து மனம் நொந்து போனாராம். முதல் பாகத்தில் உயரத்தில் உட்கார வைத்தவர்கள். இரண்டாம் பாகத்தில் கீழே தள்ளிவிட்டார்களே என்று புலம்புகிறாராம் நடிகை.