மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணிதி சோப்ரா. தற்போது இவர் மேரி பியாரி பிந்து என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஆயுஸ்மான் குராணா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு மும்பையில் நேற்று நடந்தது. இதில் பரிணிதி சோப்ரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பரிணிதியிடம், பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியாவை சேர்ந்த குல்பூஷண் ஜாதவ்வை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த விஷயத்தில் நான் கருத்து சொல்லும் அளவுக்கு முக்கியமானவர் கிடையாது. அவரை விடுவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, நிச்சயம் அவருக்கு நல்லது நடக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சியின் போது மேரி பியாரி பிந்து படத்தில் இடம்பெற்ற பாடல்களை மேடையில் பாடி அசத்தினார் பரிணிதி. இப்படம் வருகிற மே 12-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.