சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
கடந்த போன காதல் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த டோனா நடிகை பவரான படத்தின் புரமோசன்களில் தலைகாட்டவில்லை. தயாரிப்பு தரப்பும் எவ்வளவோ முயற்சித்தும் நடிகை நாட் ரீச்சபிள்தான். ஒன்பதுதாரா, ரேன்ஞ்சுக்கு அவர் தன்னை கருதிக் கொண்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு சொல்கிறது. படத்தின் ஹீரோயின் என்று சொல்லிவிட்டு பிளாஷ்பேக்கில் மட்டும் காட்டி முக்கியத்துவத்தை குறைத்து விட்டார்கள் என்கிறது நடிகை தரப்பு. என்றாலும் பவரின் வெற்றி பிரகாசமாகியிருப்பதால கால்கோடி சம்பளம் வாங்கிய டோனா இப்போது அரைக்கோடி என சம்பளத்தை தடாலடியாக உயர்த்திவிட்டாராம்.