ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியர்களான கரீனா கபூர் - சைப் அலி கான் ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற சைப் அலி கான், தனது மகனை பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது...."எனக்கும், கரீனாவுக்கும் தைமூரை எப்படி வளர்ப்பது என்று தெரியவில்லை. அது கொஞ்சம் சிரமமான ஒன்று தான். என் மகனை மிகவும் பண்புள்ள மனிதராக வளர்க்க வேண்டும், ஏன்னெறால் அனைவரின் பார்வையும் அவன் மீது தான் இருக்கும். நிச்சயம் தைமூர் சிறந்த மகனாக, மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
சைப் அலிகான் தற்போது நடித்து ‛செஃப்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.