ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருண் தவான் - ஆலியா பட் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் ‛பத்ரிநாத் கி துல்ஹனியா'. சாசாங் கைத்தான் இயக்கத்தில் வெளியான இப்படம் ‛ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது வரை சுமார் 75 கோடி வசூலாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் ‛துல்ஹனியா' படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகும் என இயக்குநர் சாசாங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சாசாங், இதுப்பற்றி கூறியதாவது... ‛‛பத்ரிநாத் கி துல்ஹனியா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது, நிறையபேர் பாராட்டி வருகிறார்கள். இந்த பாராட்டு ‛துல்ஹனியா' படங்களின் வரிசையில் மூன்றாம் பாகத்தை எடுக்க ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயம் மூன்றாம் பாகத்தை இயக்குவேன், ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. தற்போதைக்கு பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன்'' என்று கூறியுள்ளார்.