ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
‛ஹீரோபன்டி', ‛தில்வாலே' படங்களில் நடித்தவர் நடிகை கிர்த்தி சனோன். தற்போது ராப்தா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛உண்மையிலேயே நான் மிகவும் அதிர்ஷ்டக்கார பெண் தான். ஏனென்றால் குறுகிய காலத்திலேயே என்னை ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட்டனர். நான் நடிகையாவேன் என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது. சினிமா தொடர்பாக எனக்கென்று யாரும் காட்பாதர் கிடையாது. யாருடைய உதவியுமின்றி இந்தளவுக்கு நானே முன்னேறி வந்துள்ளேன். மேலும் நானே அனைத்தையும் கற்று வருகிறேன், தவறுகளையும் திருத்தி கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.