ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வீரப்பன் படத்திற்கு பிறகு டைரக்டர் ராம் கோபால் வர்மாவும், தயாரிப்பாளர் சச்சின் ஜோஷியும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்ற உள்ளனராம். இப்படம் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்கப்பட உள்ளது. இப்படத்தின் இந்தி பதிப்பிற்கு சீக்ரட் எனவும், தெலுங்கு பதிப்பிற்கு மொகலி புவ்வு எனவும் பெயரிட்டுள்ளனராம். இது காதல் கலந்த த்ரில்லர் படமாக எடுக்கப்பட உள்ளதாம். இப்படத்தில் சச்சின் ஜோஷி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இவருக்கு ஜோடியாக கைநத் அரோரா மற்றும் பிரியங்கா சோப்ராவின் சகோதரி மீரா சோப்ரா ஆகியோர் நடிக்க உள்ளனராம். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாம்.