ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டில் தொடர்ச்சியாக ஹிட் படங்களையும், அடுத்த படங்களில் நடித்து பிஸியான நடிகராகவும் வலம் வருபவம் நடிகர் அக்ஷ்ய் குமார். தற்போது ‛டாய்லெட்', கோல்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும், அக்ஷ்ய் தொடர்ந்து தனது படங்களில் புதுமுக நடிகைகளுக்கு அதிக வாய்ப்பு வழங்கி வருகிறார்.
இதுப்பற்றி அக்ஷ்ய் குமார் கூறியதாவது... ‛‛புதுமுகங்களுடன் நடிக்கும் விஷயத்தில் என்னுள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்னுடைய ரசிகர்களின் விருப்பத்தை திருப்திப்படுத்துவது தான் என் சினிமா கேரியரில் முக்கிய நோக்கமாக இருக்கும். நான் புதுமுகங்களுடன் நடிக்கும்போது எங்களுக்குள் என்ன மாதிரி உறவு இருக்கும் என்றெல்லாம் ரசிகர்கள் பெரிதாக பார்க்கமாட்டார்கள்'' என்று கூறியுள்ளார்.