ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பருத்திவீரன் படம் ரிலீசாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
"10 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பருத்திவீரன் படம் ரிலீசானது. அன்றிலிருந்து இன்று வரை உங்களின் அன்பு என்னுடன் உள்ளது. நான் பல ஏற்றங்களையும், இறக்கங்களை பார்த்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம், உங்களின் அன்பு என்னுடனேயே உள்ளது. அந்த அன்பு தான் என் வாழ்க்கையை அழகாக ஆக்கி உள்ளது. அந்த அன்புக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அதற்காக தொடர்ந்து நான் முழு முயற்சி செய்வேன். உங்களின் அன்புக்கு நன்றி.
கடவுள், குடும்பம், அண்ணா, என் டைரக்டர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள், மீடியா நண்பர்கள், பாண்டியன் மாஸ்டர், தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் எனது அருமை ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி".