ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஆதித்யா ராய் கபூர். தொடர்ந்து இவர் சாக்லேட் பாயான ரோலிலேயே நடித்து வருகிறார். தற்போது ஓகே ஜானு படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனிடையே அவருக்கு ஆக்ஷ்ன் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளதாக கூறியுள்ளார். இதுப்பற்றி ஆதித்யா கூறியிருப்பதாவது... ‛‛வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆக்ஷ்ன் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான், எனக்கும் ஆக்ஷ்ன் படத்தில் நடிக்க ஆசை, ஆனால் அதற்கான வாய்ப்புகள் வரவில்லை, என்னாலும் வித்தியாசமான படங்களில் நடிக்க முடியும், அதற்காக என்னை சோதனைப்படுத்தி கொள்ள தயாராக உள்ளேன். குறிப்பாக ஆக்ஷ்னில் அசத்த ஆவலாய் உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.