ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. சஞ்சய்யின் நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி தான் இந்தப்படத்தை இயக்க உள்ளார். இதில் சஞ்சய்யின் ரோலில் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளார். அடுத்தாண்டு முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ரன்பீர் தனது ரோலில் நடிப்பது சஞ்சய் தத்திற்கு அவ்வளவாக உடன்பாடில்லையாம். சமீபத்தில் ரன்பீரும், ராஜ்குமாரும், சஞ்சய் தத்தை அவரது இல்லத்தில் சந்தித்து இப்படம் தொடர்பாக பேசினர். அப்போது சஞ்சய் தத்திற்கு ரன்பீர் ரோல் திருப்தியாக அமையவில்லையாம். ஏனென்றால் ரன்பீர், ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் அவ்வளவாக நடித்தது கிடையாது, அதனால் கொஞ்சம் யோசிக்கிறாராம் சஞ்சய்.