ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
உச்ச நடிகர் நடிக்கும் இயந்திர மனிதன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் எப்படி வெளிவருகிறது என்று தெரியாமல் தலைமைய பிய்த்து கொண்டிருக்கிறார்கள் இயக்குனரும், தயாரிப்பாளரும். ஒரு நாள் பிரமாண்ட இயக்குனரின் உதவியாளர் ஒருவர் படத்தில் நடிக்கும் வெளிநாட்டு மதராஸி நடிகையின் செல்போனை கொண்டு வந்து கொடுத்தார். அதை பார்த்த பிரமாண்டத்துக்கு அதிர்ச்சி. எதையும் படம் எடுத்து தன் பேஸ்புக் டுவிட்டரில் போடும் பழக்கம் கொண்ட நடிகை, இயந்திர மனிதன் படப்பிடிப்பு தளத்தில் நிறைய படம் எடுத்து அதை சேமித்து வைத்துள்ளார். நேராக நடிகையிடம் சென்ற பிரமாண்டம் கோபப்பட்டாராம். சாரி சொன்ன நடிகை அவர் கண் முன்னாடியே அனைத்தையும் உடனே தனது செல்போனில் இருந்து டெலிட் செய்தாராம்.