ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உச்ச நடிகர் நடிக்கும் இயந்திர மனிதன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் எப்படி வெளிவருகிறது என்று தெரியாமல் தலைமைய பிய்த்து கொண்டிருக்கிறார்கள் இயக்குனரும், தயாரிப்பாளரும். ஒரு நாள் பிரமாண்ட இயக்குனரின் உதவியாளர் ஒருவர் படத்தில் நடிக்கும் வெளிநாட்டு மதராஸி நடிகையின் செல்போனை கொண்டு வந்து கொடுத்தார். அதை பார்த்த பிரமாண்டத்துக்கு அதிர்ச்சி. எதையும் படம் எடுத்து தன் பேஸ்புக் டுவிட்டரில் போடும் பழக்கம் கொண்ட நடிகை, இயந்திர மனிதன் படப்பிடிப்பு தளத்தில் நிறைய படம் எடுத்து அதை சேமித்து வைத்துள்ளார். நேராக நடிகையிடம் சென்ற பிரமாண்டம் கோபப்பட்டாராம். சாரி சொன்ன நடிகை அவர் கண் முன்னாடியே அனைத்தையும் உடனே தனது செல்போனில் இருந்து டெலிட் செய்தாராம்.