ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆண்ட்ரியா என்றாலே அல்ட்ரா மார்டன் பெண் என்று தான் நினைவுக்கு வரும். காரணம் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் அப்படித்தான் நடித்திருக்கிறார். முதன் முறையாக வடசென்னை படத்தில் குடிசையில் வாழும் சேரிப்பெண்ணாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது...
நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர்களும், கேரக்டரும்தான் முடிவு செய்கிறார்கள். மார்டன் பெண்ணாக அதிகமாக நடித்திருப்பது உண்மை. நானும் வித்தியாசமாக நடிக்கும் ஆசையுடன் இருப்பவள்தான். அரண்மணை படத்தில் பேயாக நடித்தது வித்தியாசமாக இருந்தது. இப்போது வடசென்னை படத்தில் குடிசையில் வாழும் பெண்ணாக நடிக்கிறேன். இதற்காக அந்த பகுதி பெண்களை கண்காணித்து மேனரிசம் கற்று வருகிறேன்.
குடிசை பகுதி பெண் என்பதால் கிளாமர் இருக்காது என்று நினைக்க வேண்டாம். கிளாமர் என்பது ஒரு குறிப்பிட்ட வகை பெண்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. குடிசை பெண்களிலும் கிளாமர் இருக்கிறது. அது எப்படி என்பது படம் வந்ததும் தெரியும். படங்களில் பிசியாக நடிப்பதால் பாடுவது குறைந்து விட்டது. அடுத்த ஆண்டு முதல் பாடலிலும் கவனம் செலுத்த இருக்கிறேன். என்கிறார் ஆண்ட்ரியா.