சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
பெண் ஆட்டோ ஓட்டுனருடன், நடிகை நமீதா, செல்பி எடுத்தார். சென்னை, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலையில், நேற்று நமீதா காரில் சென்றார். அப்போது, ஒரு பெண், ஆட்டோ ஓட்டி வந்ததை பார்த்தார். உடனே காரில் இருந்து இறங்கிய நமீதா, அந்த பெண்ணிடம் சென்று பேசினார். அவரது பெயர் தனலட்சுமி என்பதை அறிந்து கொண்டார். பின், அவருடன், செல்பி புகைப்படம் எடுத்தார். இதெல்லாம் நம்ப முடியவில்லையே, நீங்கள் என்னுடன் போட்டோ எடுப்பது நிஜமா என, தனலட்சுமி கேட்டுள்ளார்; அதற்கு, வாழ்க்கையில் நம்ப முடியாதது எதுவும் கிடையாது; நம்பிக்கை தான் முக்கியம். உன் குடும்பத்திற்காக, ஆட்டோ ஓட்டும் உனக்கு, ஒரு சல்யூட் என, நமீதா கூறியுள்ளார்.