ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மங்களகரமான ராய் நடிகைக்கு இப்போது தமிழில் படம் எதுவும் இல்லை. முன்பு ஒரு முறை மட்டைவிளையாட்டு தூதராக இருந்தபோது கேப்டனுக்கு சென்னை நட்சத்திர ஓட்டலில் தனிப்பட்ட முறையில் விருந்து வைத்தார். அந்த ஒரு நிகழ்வை மட்டுமே வைத்துக் கொண்டு ஏதோ மட்டைவிளையாட்டு கேப்டனுக்கும் தனக்கும் நெருக்கம் என்பது போல காட்டிக்கொண்டு விளம்பரம் தேடினார். ஆனால் அவர் நெருக்கமாக இருந்த மட்டைவிளையாட்டு வீரர் பெட்டிங்கில் சிக்கி விளையாட்டை இழந்த கேரளாகாரர்.
இப்போது கேப்டனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ரிலீசாகும் நிலையில் "என்னை பற்றி அந்த படத்தில் இருக்கிறதா என்று தெரியாது. நானும் கேப்டனும் பிரண்டுதான் எங்களுக்குள்ள எதுவுமே இல்லை"ன்னு வாலண்ட்ரியாக ஸ்டேட்மெண்ட் கொடுத்து அடுத்த பப்ளிசிட்டி ஸ்டண்டை ஆரம்பித்துவிட்டார்.