ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தசம்பவத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நிகழ்த்தியாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பாகிஸ்தான் நடிகர்களான பவாத்கான், மகிரான் ஆகியோர் 48 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கூறியிருந்தது. மேலும் பா.ஜா., கட்சியினரும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பவாத்கான் மற்றும் மகிராவிற்கு இயக்குநர் விக்ரம் பட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்பதில் நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஆனாலும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடந்து தான் வருகிறது, நிறையபேர் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் நாமோ, கிரிக்கெட் வீரர்களையும், நடிகர்களையும் தடை செய்வதில் தான் குறியாக உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.