சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
பாசமலர் தொடரில் நடித்து வருகிறவர் சந்திரா லக்ஷ்மண். இந்த தொடர் மூலம் பெண்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர். ஆயிரம் எபிசோட்களிலும் வந்த ஒரே நடிகை என்ற பெயரும் சந்திராவுக்கு உண்டு.
சந்திராவுக்கு தனது தாய்மொழியான மலையாள சீரியல்களில் நடிக்கும் ஆர்வம் எப்போதும் உண்டு. 7 வருடங்களுக்கு முன்பு மழையறியாதே என்ற மலையாள தொடரில் நடித்தார். மேலும் சில தொடர்களிலும் நடித்துள்ளார். பாசமலருக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் மலையாள தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் அதுபற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட இருக்கிறது. "மலையாள தொடர்களின் கதைகள் ஆழமாக இருக்கும். நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கும். அதனால்தான் மலையாள சீரியல்கள் மிகவும் பிடிக்கும்". என்கிறார் சந்திரா லக்ஷ்மண்.