ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அந்த வெண்கல குரல் பாடகர் கொஞ்ச காலமாகவே கவலையில் இருக்கிறார். உலக சோகங்களையெல்லாம் தன் குரலில் வெளிப்படுத்தியவரின் வாழ்க்கையில் இப்போது சில சோகங்கள். அவரது மகனும் பாடகர்தான். மகனும், மருமகளும் கருத்து வேறுபாடு காரணமாக ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து நிற்கிறார்களாம். சேர்த்து வைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்று விட்டதாம். மகனும், மருமகளும் கோர்ட் படியேறினால் மானம் போகுமே என்ற கவலையில் கோவில் கோவிலாக படியேறிக் கொண்டிருக்கிறார் பாடகர். மகன் நடிக்க ஆரம்பித்ததுதான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் என்கிறார்கள்.