ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'நில் பத்தி சன்னாட்டா' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வினி ஐயர் திவாரி, அடுத்தப்படியாக ‛பார்லி கி பார்பி' என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் கிருத்தி சனோன், ஆயுஸ்மான் குரானா, ராஜ்குமார் ராவ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். உத்திர பிரதேசத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயுஸ்மான், பிரின்ட்டிங் பிரஸ் ஓனராகவும், ராஜ்குமார் எழுத்தாளராகவும், கிருத்தி, உபி பெண்ணாகவும் நடிக்கிறார்கள். ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் பிஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். அக்டோபர் முதல்வாரத்திலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நில் பத்தி சன்னாட்டா போன்றே இந்தப்படமும் ஒரு யதார்த்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.