ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக, தன் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்காததால், கவலையில் ஆழ்ந்துள்ளார் சசிகுமார். இதனால், தான் அடுத்து நடிக்கும், கிடாரி படத்தின் மூலம், விட்ட இடத்தை பிடிக்க, கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வழக்கமான சசிகுமார் படங்கள் போலவே, இந்த படமும் கிராமத்து கதையை மையமாக வைத்து தான் தயாரிக்கப்படுகிறது. சசி குமாருக்கு, கிராமத்து படங்கள் தான் பலம் என்பதால், அந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அவர். ஆனாலும், அவருடைய மற்ற படங்கள் போல, கிடாரியும், நட்பை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதா அல்லது வித்தியாசமான கதையா என்பதை மட்டும் ரகசியமாக வைத்துள்ளார் சசிகுமார்.