ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு தங்ககையாக நடித்து வந்தவர் அஞ்சு குரியன். குறிப்பாக 'நேரம்', 'பிரேமம்' படங்களில் நிவின் பாலி தங்கையாக நடித்தார். தற்போது அவர் 'சென்னை 2 சிங்கப்பூர்' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த அஞ்சு குரியன் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவர். மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர். 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தில் சிங்கப்பூரில் வாழும் ரோஷனி என்ற கேரக்கடரில் நடிக்கிறார். “மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் திறமையானவர்களை தமிழ் ரசிகர்கள் கைவிடமாட்டார்கள். அவர்கள் மனிதில் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் அஞ்சு குரியன்.