ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் நடிகை கத்ரீனா கைப் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறியிருந்தார். அதில், தனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என கடவுள் தீர்மானிக்கிறாரோ, அப்போது என் திருமணம் நடைபெறும் என்றார். இப்போது கத்ரீனாவை தொடர்ந்து நடிகை ப்ரியங்கா சோப்ராவும் தனக்கு எப்போதும் திருமணம் நடைபெறும் என்பது குறித்து கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
அதில், '' நிச்சயமாக ஒரு பெண்ணின் கவனத்தை ஒரு ஆண் ஈர்ப்பார், எல்லாவற்றுக்கும் ஒருநேரம் காலம் வரும், அதன்படி தான் எனது திருமணமும், என் விதிப்படி எப்போது திருமணம் நடக்குமோ, அப்போது கண்டிப்பாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் அடுத்தப்படியாக 'கங்காஜல்' படம் அடுத்தமாதம் மார்ச் 4ம் தேதி வெளியாக உள்ளது.