மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'என்னை அவ்வளவு சீக்கிரம், சினிமாவில் இருந்து ஓரம் கட்டிவிட முடியாது' என, ஆவேசம் கலந்த பெருமிதத்துடன் கூறுகிறார், பால் நிறத்தழகி தமன்னா. சில ஆண்டுகளுக்கு முன், கோலிவுட், டோலிவுட்டை ஓரம் கட்டி விட்டு, பாலிவுட்டுக்கு பறந்தார் தமன்னா. அங்கு, பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு இல்லை. மீண்டும் சென்னை, ஐதராபாத்துக்கு படையெடுத்தார். 'தமன்னாவின் சினிமா அத்தியாயம் முடிந்து விட்டது' என, அவருக்கு எதிராக வதந்தி பரப்பப்பட்டது. ஆனால், பாகுபலி வெற்றிக்கு பின், அந்த வதந்தியை தகர்த்த தமன்னாவுக்கு, இப்போது, மூன்று படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கில், 'மாஸ் மகாராஜா' என போற்றப்படும், ரவி தேஜாவுடன் நடித்துள்ள, பெங்கால் டைகர் என்ற படத்தில், தமன்னாவுக்கு தாறுமாறான கேரக்டராம். இதனால், 'இந்த படம் வெளியானதும், என் ரேஞ்சே வேற என்கிறார் தமன்னா.