ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் சுபாஷ் கை, கல்நாயக் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், படத்திற்கு கல்நாயக் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வந்தது. இதுபற்றி சுபாஷிடம் கேட்டபோது, அதை மறுத்துள்ளார். அவர் கூறும்போது... கல்நாயக் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணமே இல்லை. நானும் இந்த செய்தியை கேள்விப்பட்டேன், எங்கிருந்து இதுபோன்று செய்திகள் வருகிறது என்று தெரியவில்லை. கல்நாயக் படத்தை காட்டிலும் சிறப்பான படத்தை எடுக்க முடியுமா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.