பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், நேற்று தனது 73வது பிறந்தநாளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில், கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப், ஷாரூக்கான், சல்மான் கான், அமீர்கான் மூன்று பேரும் நிறைய பேருக்கு உத்வேகமாக இருக்கிறார்கள் என்று அவர்களை பெருமைப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில், மூன்றுபேரும் தங்களது வேலையை சிறப்பாக செய்கின்றனர். அவர்கள் இப்போது இருப்பது போன்றே எப்போதும் இருக்க வேண்டும், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் இவ்வாறே இருக்க வேண்டும். பெரும்பாலான மக்களின் உத்வேகமாக இவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.