ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக சின்னத்திரையில் இடம்பெறும் நடிகர் நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு சினிமாவில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது. அதனால் சினிமாவில் நடிக்க முயற்சி எடுப்பதற்கு முன்பு சின்னத்திரையை ஒரு பயிற்சி களமாக பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகனாக நடித்து வரும் அர்னவிற்கும் சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதனால், இந்த சீரியலைத் தொடர்ந்து அவருக்கு சில சீரியல் வாய்ப்புகள் வந்தபோதும், சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று சொல்லி அந்த வாய்ப்புகளை ஏற்காமல் தட்டிக்கழித்து வருகிறார்.