ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அந்த ஒல்லிபிச்சான் நடிகர் தயாரிப்பாளர்களிடமிருந்து சம்பளத்துடன் சேவை வரியையையும் கணக்கு பார்த்து வாங்கிவிடுவாராம். ஆனால் அதனை அரசாங்கத்துக்கு கட்டுவதில்லையாம். பலமுறை வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லையாம். எந்த அதிகாரியாவது போனில் பேசினால் நடிகர் தரப்பு ஆட்கள் "அவர் யாரோட மருமகன் தெரியுமில்ல" என்றார்களாம். விஷயம் மாமனார் நடிகர் காதுக்கு போனதும். மருமகனுக்கு போனைப்போட்டு "ஒழுங்கா வரியை கட்டிடுங்க. உங்க அப்பா ஒரு பக்கம் மானத்தை வாங்குகிறார் நீங்களுமா?" என்று கேட்டதும் மறுநாளை ஓடிப்போய் ஒரு கோடியை கட்டிவிட்டு வந்தாராம்.