விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக் கான், கஜோல், வருண் தவான், கிரிதி சனோன் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு, பல்கேரியாவில் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து, ஷாரூக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, படத்தின் படப்பிடிப்பு, பல்கேரியாவில் இனிதே நிறைவடைந்துள்ளது. மீ்ண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விரைவில் இணைய உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்