ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வடபழனியில் உள்ள இசை கலைஞர்கள் சங்கத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னணி திரைப்பட இசை அமைப்பாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள், பாடகர், பாடகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
எம்.எஸ்.வியின் உருவப்படத்தை திறந்து வைத்து இளையராஜா உரையாற்றுகிறார். தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொதுச் செயலாளர் டொமினிக் சேவியர், பொருளாளர் வி.சேகர், அறக்கட்டளை தலைவர் பி.ஜி.வெங்கடேஷ், செயலாளர் சங்கரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். "மெல்லிசை மன்னருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தவும், அவரை கவுரவிக்கவும் திரையிசைக் கலைஞர்கள் தவறாது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.