ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜய் தேவ்கன். தற்போது அவரது நடிப்பில் இந்தவாரம் த்ரிஷ்யம் படம் வௌிவர இருக்கிறது. இதனைத்தொடர்ந்து பாத்ஷாஹோ, ஷிவாய், சன் ஆப் சர்தார்-2 என வரிசையாய் படங்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தோடு நடன அமைப்பாளரும், இயக்குநருமான ரெமோ டி-சோஷா இயக்கும் படம் ஒன்றையும் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இரண்டு ஹீரோக்கள் கொண்ட இப்படம் ஆக்ஷ்ன் கதையாக உருவாக இருக்கிறது. அதில் ஒரு ஹீரோவாக அஜய்யே நடிக்க எண்ணியுள்ளார், இன்னொரு முன்னணி ஹீரோவையும் நடிக்க வைக்க உள்ளனர். தற்போது ரொமோ, பைளையிட் ஜாத் படத்தை இயக்கி வருகிறார். அதற்கு அடுத்தப்படியாக பூஷண் குமார் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு அஜய்யின் படத்தை இயக்குவார் என தெரிகிறது. விரைவில் படம் பற்றிய முழு அறிவுப்புகள் வௌியாக இருக்கிறது.