ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற பேச்சாளர்களை மேடையேற்றும் நிகழ்ச்சிகளுக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும நீயா நானா நிகழ்ச்சி பெரிய அளவில் ரீச்சாகியிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேயர்கள் தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்களை தைரியமாக பகிர்ந்து கொண்டு வருவதோடு, நாளுக்கு நாள் அதுபோன்று மேடையேறி சொந்த கருத்துக்களை சொல்ல நேயர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது வேந்தர் டிவியிலும் நேயர்களை மேடையேற்றி பேச வைக்கும் ஒரு புதிய நிகழ்ச்சியை தொடங்குகிறார்கள்.