ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாக, நடிகை ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ரெமோ டி சோஷா இயக்கத்தில், சமீபத்தில் வெளியான ஏபிசிடி 2 படத்தில், பிரபுதேவா உடன் இணைந்து ஸ்ரத்தா கபூர் நடித்திருந்தார். இப்படம் குறித்து ஸ்ரத்தா கபூர் கூறியதாவது, பிரபுதேவா சிறந்த நடிகர். அவர் ஒரு லெஜண்ட், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து நடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே என் கனவு என்று ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.