பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கார் விபத்து வழக்கு தொடர்பான தண்டனையிலிருந்து தற்காலிக விடுதலை பெற்றுள்ளபோதிலும், இந்தியாவிலேயே தங்கியிருக்க மும்பை ஐகோர்ட், சல்மானிற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், துபாயில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தன்னை துபாய் செல்ல அனுமதிக்குமாறு, கோர்ட்டில், சல்மான் கான் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் விசாரணை, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.