ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரையில் மட்டுமல்ல பெரிய திரையின் நட்சத்திர தொகுப்பாளினி அவர். எல்லோருக்கும் பிடித்த செல்லப்பிள்ளை. ரம்மியமான அவரது தோற்றமும், எல்லோரிடமும் எளிய முறையில் பழகும் குணமும், தெளிந்த பேச்சும் யாரையும் கட்டிப்போடும். அப்படிப்பட்டவர் கடந்த ஆண்டு உறவுக்கார இளைஞரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன்பு பல தடவை வந்த சினிமா வாய்ப்பை தட்டிக் கழித்தவர். திருமணத்துக்கு பிறகு நடிக்க ஆரம்பித்திருப்பது அவரது கணவர் வீட்டில் புயல் கிளப்ப ஆரம்பித்திருக்கிறது.
நிகழ்ச்சி தொகுப்போடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நடிப்பது சரிவராது என்று கணவர் வீட்டு தரப்பில் உறுதியாக கூறிவிட்டார்களாம். தன் சுயமரியாதையும், சுதந்திரத்தையும் இது பறிப்பதாக கருதுகிறாராம் தொகுப்பாளினி. இதனால் சமீப காலமாக கணவன் மனைவிக்குள் விரிசல் என்கிறார்கள். குடும்பத்தினரும், நண்பர்களும் சமானதாப்படுத்தி வருகிறார்கள்.