ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா மேடைப்பேச்சு அரசியல் மேடை பேச்சைவிட அதிகம் பொய் புகழ்ச்சி இருக்கும். இதை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஓர் செய்தியை அறிவித்தார். இளையராஜா இதுவரை 1000 படங்களுக்கு இசை அமைத்து விட்டார். அவரை கௌரவப்படுத்தும் விதமாக மூன்று நாள் விழா எடுக்க திட்டமிட்டுருக்கிறேன். இதில் இந்திய பிரதமர் மோடி, மக்கள் முதல்வர் அம்மா மற்றும் இந்திய திரையுலகை சார்ந்த பலர் கலந்து கொள்ள உள்ளனர். இது நிச்சயம் நடக்கும். வழக்கம் போல மேடைக்காக சொல்லவில்லை என்று இளையராஜா முன்னிலையில் கூறினார். அதோடு இல்லாமல் அண்மையில் ஒரு நிறுவனததிடமிருந்து ராஜா டியுனை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக 16 லட்சம் நஷ்டயீடு வாங்கி அதை ஒரு தயாரிப்பாளருக்கு கொடுத்தார் ராஜா சார். இது போல கலைஞர்கள் இன்றும் இருப்பதால் தான் திரையுலகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று மெய் மறந்து ராஜாவை பாராட்டினார் தாணு.