சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தெலுங்கு திரையின் பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ். தெலுங்கு திரையில் பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆவார். இவரது கார் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாய் ஓடியுள்ளது. கார் சாலையில் எதிரே சென்ற ஒருவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. விபத்துக்குள்ளான அந்த நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமமையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் கூட்டாக தயாரிப்பாளர் பெல்லம் கொண்ட சுரேஷின் அலுவலகத்திற்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தயாரிப்பாளரின் அலுவலகைத்தை சூறையாடிய மக்கள் அவரையும் தாக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷை மீட்டுள்ளனர்.