ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோடம்பாக்கம் இயக்குனர்களில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேச கூடிய இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் பல நடிகர் நடிகைகளை உருவாக்கியிருந்தாலும் எந்த நடிகையையும் தனக்கு பிடித்த நடிகை என்று சொல்லமாட்டார். இப்போது பாலாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சூர்யாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் பிரச்னைகள் பற்றி கவலைப்படாமல், இல்லாத ஒன்றை ஊதி பெரிதாக்கும் நம் இண்டஸ்ரியில் ஒப்பனாக ஒரு விஷயத்தை மேடையில் வெளிப்படுத்தினார். அதாவது சூர்யாவுக்கு திருமணம் ஆகும் முன்பே மாயாவி என்ற படத்தில் ஜோதிகாவை நடிக்க வைத்த முக்கிய காரணமே. பாலாவுக்கு ஜோதிகாவை பிடித்திருந்தது தான். பிறகு அந்த விஷயத்தை பல ஆண்டுகள் மூடி மறைத்தவர். 36 வயதினிலே பட விழாவில் சூர்யா முன்பே ஒப்பனாக வெளிப்படுத்திருக்கிறார் பாலா.