ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக நடிகர், நடிகைகள் சினிமாவில் இருக்கும் போதும் சரி, ஃபீல்டை விட்டு கொஞ்சகாலம் விலகியிருந்தாலும் சரி நட்பாக இருப்பார்கள். சில சமயம் தொழில் ரீதியாக பிரச்சனை வரும் போது நட்பில் விரிசல் ஏற்படும். அதே நேரத்தில் நடிகர்களுக்கு ஏதாவது விருதுகள் கிடைக்கும் போது பகையை மறந்து பாராட்டுவதும உண்டு. இந்த நிலை இப்போது மாறிவருகிறது என்று சொல்லாம். உதாரணம் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள காக்கா முட்டை படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்த விருதை பாராட்டி சினிமாவில் உள்ளவர்கள் பலர் நடிகையை பாராட்டிள்ளனர். குறிப்பாக இயக்குனர் பாலா காக்கா முட்டை நாயகியை பார்த்து யார் இந்த பொண்ணு தேவதை மாதிரி இருக்கு என்று கூறியிருக்கிறார். இதே போல பாரதிராஜா இவ எப்படி இவ்வளவு காலம் என் பார்வையில் படாமல் இருந்தா என்று கேட்டுள்ளனர். அந்தளவுக்கு படத்தில் நடிப்பும், அழகும் ஐஸ்க்கு கை கொடுத்திருக்கிறது. ஆனால் ஐஸ்சின் நெருக்கமான தோழி நடிகை நந்திதா, பல படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜய்சேதுபதி ஒரு வார்தை கூட பேசவில்லையாம். பாராட்டவும் இல்லையாம் என்ன பகையோ நமக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் பாராட்டுவது பண்பல்லவா.